கொரானா என்னும் பெரும் தொற்றில் நாடே முடங்கியபோதும் நொடிக்கி நொடி மக்களை பற்றி சிந்தித்தது மட்டுமில்லாமல் அவர்களோடே வாழ்ந்துகொண்டு இருக்கும் எங்கள் தளபதியாரே... உங்களால் மட்டுமே தமிழகம் சாத்தியம்...
இந்தியாவில் எத்தனையோ சமூகநீதி தலைவர்கள் சங்கிகளின் சாக்கடையில் சரிந்தாலும்... #சரித்திர_நாயகனாய் #சமத்துவ_தலைமகனாய் #தமிழனின்_சுயமரியாதையின் #பெருஞ்சுவராய் தொடரும் உங்கள் பயணத்தில்... எழட்டும் தமிழகம் ! விழட்டும் ஆதிக்கம் !