முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எதிரிகள் எத்திசையில் இருந்து வந்தாலும்..

இந்த முறை எதிரிகள் #சகாயத்தின் திசையில் இருந்து வந்தாலும் சரி அல்லது வேறெந்த திசையிலிருந்து வந்தாலும் சரி திக்கு திசை தெரியாமல் ஓடப்போவதுதான் உறுதி...  

போராளி தலைவர்

அன்று முதல் இன்று வரை போராட்ட களத்தில் தடம் புரளாத தலைவன்...

ஜனநாயகத்தின் தலைமகன்

உங்கள்  அதிகாரத்தில்  மட்டுமே எங்கள் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் தளபதியாரே...

சமூகநீதி காக்கும் கழக தலைவர்

அரசுக்கும்  #ஆளுநருக்கும் எதிராக கழக தலைவர் களத்தில் இறங்கிய பிறகே கனிந்தது மாணவர்களின் மருத்துவ கனவு...  சமூகநீதி காக்கும் கழக தலைவர்

ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை!

ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை! ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர்  @SPVelumanicbe ,   @CMOTamilNadu  ஆகியோர் அலட்சியமே காரணம்! பேரிடர் மீட்புப் படையை அழைத்தேனும் போர்க்கால வேகத்தில் சென்னையைக் காத்திடுக! கழக தலைவர்

காலம் தந்த சிறப்பு தளபதியார்

காலத்தால் அழியாத  கருப்பு சிகப்பு கலகக்காரனின் கதை...

தமிழ் தாகம்

தமிழ் மீதும்  தமிழ் மொழியின் மீதும்  தமிழ் இனத்தின் மீதும்  தமிழர்களின் சுயமரியாதையின் மீதும் எப்பொழுதும் தீராத தாகம் கொண்ட தங்க  தளபதியாரே வா... தமிழகத்தை தலைமை ஏற்க வா.. 

திமுக ஒரு குடும்ப கட்சிதான்...

திமுக #மிகப்பெரிய_குடும்ப_கட்சிதான்... இனத்தையும் மொழியையும் நாட்டையும் மக்களையும் காப்பதில்... திமுக ஒரு  மிகப்பெரிய குடும்ப கட்சிதான்... அரசியல் அமைப்பு கூறுகளான சமூகநீதி சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை காப்பதில் திமுக ஒரு மிகப்பெரிய குடும்ப கட்சிதான் ... தமிழ் மொழியும் தமிழர் உரிமையையும் தன்மானத்தையும் கட்டிக்காப்பதில் திமுக ஒரு மிகப்பெரிய குடும்ப கட்சிதான்... தமிழகத்தை வளர்ச்சி பாதையில் செலுத்துவதில் திமுக ஒரு மிகப்பெரிய குடும்ப கட்சிதான்.. #இப்ப_வாங்கடா

கலைஞரின் மொழி

அடுத்தவருக்காக கண்ணீர் விட அனுமதிக்காத அறிவிலிருந்து என்னை விலக்கி வை.. சின்னக்குழந்தைகளின் முன்பு பணிய வைக்காத எந்தப்பெருமையிலிருந்தும் என்னை விலக்கி வை என்றார் லெபனான் பெருங்கவி #கலில்ஜிப்ரான்.. .. திராவிட இயக்கம் அதன் பயணத்தில் தெளிவாக இருக்கிறது .. எங்கோ உ.பி.யில் நடந்ததுதானே நமக்கேன் என இல்லாமல் இந்தியாவில் வேறெந்த மாநில தலைவர்களோ கவலைபடாத போதும் திமுக போராடுகிறது .. திமுக மகளிரணி தலைவர் மானமிகு கனிமொழி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் .. மக்கள் கண்ணீர் சிந்தும் போது அதிகாரபோதையில் தள்ளாடுபவர்களுக்கு இதெல்லாம் தெரியாது..  பாதிக்கபடுபவர்கள் தலித்தாக, சிறுபான்மை சமூகமாக, பிராமணர் தவிர்த்த இந்துவாக இருந்தால் அரசும் நீதிமன்றமும் கள்ளமௌனம் காக்கும்.. இந்தியாவில் பொதுவுடமைவாதிகள் என அறியபடுகிறவர்கள் கூட  சத்தமில்லாமல்  நூலிழையில் போராடுவார்கள்.. ஆனால் திராவிட இயக்கங்கள் தான்  தன்பாதையை தெளிவாக வரையறுத்து கொஞ்சமும் நகராமல் தன் கடமையை செய்கிறது .. .. நீண்ட பெருஞ்சுவரை திராவிடம் நமக்கு கட்டிதந்திருக்கிறது ..பேராசான் தொடங்கி பேரருளாளன் வரை கட்டிய சுவர் நம்மை காத்துநிற்கிறது...

பெண்ணுரிமைப் போராளி

#இன்னம்_ஆறுமாதத்தில் கழக ஆட்சி  அமைந்தவுடன் பெண்பிள்ளைகளை  பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு  நீதிமன்றங்கள்  அமைக்கப்படும்...  பெண்ணுரிமைப் போராளி

திராவிடபெருஞ்சுவர்

#திராவிடபெருஞ்சுவரை பாதுகாக்கும் நான்காம் தலைமுறையின் மாமன்னர்... 🖤❤️

வாழ்த்துக்கள் அண்ணா

தங்க தமிழுக்கு  தளபதியார் கொடுத்த தங்க பரிசு...  வாழ்த்துக்கள் அண்ணா... 🖤❤️