முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூகநீதிக்கான தலைவர்

ஏழை எளிய விளிம்புநிலை மக்களின் ஜனநாயகம் சமூகநீதி பாதுகாக்க தவிர்க்க முடியாத தலைமை... #எங்கள்_தளபதியார்

அழிக்கமுடியாத அறிவாலயம்

அழிக்கமுடியாத  அறிவாலயமே பாராளுமன்றத்தில்  ஒளி வீசும் கிழக்கு சூரியனே... உன்னை ஆரத்தழுவ எந்நாளும் காத்துக்கிடக்கிறது தமிழகம் தங்களின் மூன்றாமாண்டு தொடர்ச்சி தமிழகத்தின் எழுச்சி...  #வாழ்க_தலைவர்

திமுக

இந்த முறை  திமுகவை தவறவிட்டால்  அடுத்து பல தலைமுறை சங்கிகளிடம்  நாம் போராடவேண்டியதுதான்...

தமிழ்

தாய்  தமிழே... 

வாழ்க கலைஞர்

உங்கள் எழுத்தால் தமிழ் வளர்ந்தது உங்கள் கையெழுத்தால் தமிழகம் வளர்ந்தது.. வாழ்க கலைஞர்

சென்னை 381

சிங்கார  சென்னையின்  நாயகருக்கு 381 வது சென்னை  தின நல் வாழ்த்துக்கள்...

தி.மு.க என்பது வெறும் கட்சியல்ல, அது கொள்கையால் வளர்ந்த இயக்கம்”

`கருணாநிதியின் துரையும்… அண்ணனின் ஆழ்வாரும்'' - தி.மு.க நிர்வாகிகள் சலசலப்பு கதையின் பின்னணி! அ.சையது அபுதாஹிர் துரைமுருகன் - ஜெகத்ரட்சகன் politics Subscribe to instant updates "எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்துக்கு வந்தவன் அல்ல துரைமுருகன். அண்ணாவின் திராவிட நாடு கொள்கையைப் பார்த்து, ஒரு போராளியாக 1953-ம் ஆண்டு இந்த இயக்கத்துக்கு வந்தவன். நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்குக் கிடைக்காமல் போயிருந்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து, இரு வண்ணக் கொடியைப் பிடித்துக்கொண்டு கழகத்துக்காக கோஷமிட்டபடியே இருப்பவன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்...’’ துரைமுருகன் - பொருளாளர், தி.மு.க ''ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வின் முகமாகப் பார்க்கப்பட்டுவரும் துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்கிற விரக்தியில் கட்சி மாறப்போகிறார் என்று வெளியான செய்திதான் அவரை இந்த அளவுக்குச் சீற்றமடையச் செய்துவிட்டது. பொதுச் செயலாளர் பதவியும், துரைமுருகனைச் சுற்றிய சர்ச்சையும் கட்சிக்குள் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கின்றன. துரைமுருகனும...

பெண்ணுரிமை காத்த மண்ணுரிமை போராளியே!

பெண்ணுரிமை காத்த மண்ணுரிமை போராளியே! முப்பது ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்த   சமத்துவ_நாயகரே நாட்டில் அரிய முன்மாதிரியை தந்த முத்தமிழறிஞரே உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பானது தி.மு.க.வின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுகிறோம்... வாழ்க தலைவர் கலைஞர்🖤❤️

கொள்கை பிடிப்புள்ள தொண்டர்கள்

கடவுள்_மறுப்பு  சுய_மரியாதை  சமூக_நீதி பெண்ணுரிமை தமிழ்! திமுகாவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருக்கும்... 🖤❤️

தமிழுக்கு புகழஞ்சலி

நீங்கள்  விட்டுச்சென்ற  தமிழை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் தேசத்தையும் என் உயிர் மூச்சி உள்ளவரை உங்கள் வழி நின்று காப்பேன்...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது . திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் துன்பத்திற்குள்ளாகிறார்கள். முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இ-பாஸ் இனியும் தேவையற்றது. உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்!

தன்னைச் சுற்றியே தமிழக அரசியலை இயங்க வைத்தவர் கலைஞர்.. 

தன்னைச் சுற்றியே தமிழக அரசியலை இயங்க வைத்தவர் கலைஞர்..   இன்றைய சில்லறைகள்  முதல் அரசியலில் பி எச் டி படித்தவர்கள் வரை இவரால் மட்டுமே ! இவரை எதிர்த்து அல்லது ஆதரித்து செயல்பட்டால் மட்டுமே அரசியல் களத்தில் சிறிது நேரமாவுது நீடிக்க முடியும் என்ற நிலையை கடைசிவரை உருவாக்கியவர்... மறைந்தும் இவரை சுற்றியே அரசியல் இயங்குகிறதே!ஆம் அரசியல் சூரியன்... நன்றி திராவிட பாசறை மாத இதழ் அய்யாஆலஞ்சியார்

புதிய கல்விக் கொள்கை எதிர்ப்போம் மாநில உரிமையை காப்போம் !

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் மும்மொழித்திட்டம் புகுத்தப்பட்டதை எதிர்த்துள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு நன்றி! மத்திய அரசின் 'மொழிக் கொள்கை' மட்டுமல்ல கல்விக் கொள்கையே பல்வேறு தவறுகளைக் கொண்டது; மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பது!-இதனைச் சுட்டிக்காட்டி திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். இந்த அடிப்படையிலும் முதலமைச்சர் திரு. பழனிசாமி தனது எதிர்ப்பை பதிவு செய்திட வேண்டும்!

அசைக்கமுடியாத ஆளுமை

டே சங்கிகளே எங்கள் தளபதியாரின் அரசியல் களத்தை மயிரிழை அளவு கூட உங்களால் அசைக்கமுடியாது...

அண்ணாவின் இருமொழி கொள்கையை குழிதோண்டி புதைக்க துணைநிற்கும் அதிமுக...

தமிழகத்தில் பேரறிஞர் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையை நிராகரித்து, மும்மொழிக் கொள்கையை முன்னிறுத்தும் #NEP2020-யை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயற்சிப்பது நாட்டின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது. #NEP2020-ல் 3,5,8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ‘இடை நிற்றலை’ ஊக்குவிக்கும்.பள்ளியில் சேர்ந்த மூன்று ஆண்டுகளில், பல மாணவ, மாணவர்கள் படிப்பைக் கைவிட நேரிடும். அனைவருக்கும் கல்வி என்பதை அழித்து, ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டையும், குலக்கல்வியையும், வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியையும் மீண்டும் புகுத்துவதே #NEP2020-ன் நோக்கம் ஆகும். கல்வியை வணிகமயமாக்கும் உள்நோக்கத்தையும் இப் புதிய திட்டம் உள்ளடக்கியுள்ளது. அந்தந்த மாநிலங்களில் அவரவர்களுக்கு உரிய கலை, கலாச்சாரம், பண்பாடு, மொழி அடிப்படையில் அமையாத #NEP2020-யை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள இயலாது. மாநில அரசின் உரிமைகளை தட்டிப்ப பறிக்கின்ற பல கருத்துருக்களுக் கொண்டுள்ள இத்திட்டத்தை...

எதிர் கொள்

கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கும் ,உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் கொரானா இருவரும் மருத்துவமனையில் ..தமிழ்கூறும் " நல்லுலகு " அதை கொண்டாடுகிறது வேதனை தருகிறது .. அவர்களின் அரசியலின்பால் அவர்கள் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தின்பால் நமக்கு எதிர்வினை உண்டு இருவரும் நலம் பெற வேண்டும் .. தமிழகத்தின் நிலை கைமீறி செல்லவதை காணும் போது "சமூகபரவல் " குறித்த முதல்வரின் பார்வை அறியாமையின் வெளிபாடாய் தெரிகிறது .. கொரோனா உலகளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியும் நமது முதல்வர் அதுகுறித்து அறிந்து விரைந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை இப்போது மக்கள் உணர்கிறார்கள் .. மத்திய மாநில அரசுகளின் அலட்சிபோக்கு இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் கவலைக்குரிய நிலையில் நிறுத்தியிருக்கிறது .. மீண்டுவர சில மாதங்கள் தேவைபடும்,. ************************************** நேற்றும் இன்றும் திமுக அதிகளவில் பேசபடுகிறது ராசாவின் குரலும், திமுகவின் புதிய கல்விக் கொள்கை குறித்த அக்கறையும் .. பெரியாரை அண்ணாவை உள்வாங்கி கலைஞரிடம் அரசியல் பயின்ற மாணவர் ராசா .. தனக்கு அளிக்கபட்ட பதவிகளின் பொறுப்பை உணர்ந்த...

முழுமையாக சங்கிகளாக மாறிய அதிமுக அடிமைகள்

முழுமையாக "சங்கிகளாக" மாறிய அதிமுக_அடிமைகளே நீங்கள் ஆளப்போவது இன்னம் சிலமாதங்களே, அடுத்து அமையப்போவது அண்ணாவின் நிரந்தர ஆட்சி என்பதை மறந்துவிடாதீர் கள்... 🖤❤️

கழக தலைவர்

மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் விரைவில் முழுநலம் பெற்று மீண்டும் தனது நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த என்னுடைய மனமார்ந்த விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் களத்தில் அக்கா_கனிமொழி

இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க ஆட்சிக்குப் பாடம் புகட்ட வேண்டியது அவசியம் அக்கா_கனிமொழிஎம் பி

.கலையும்  கலைஞரும்

கலையும்  கலைஞரும் ! "சமூக நலன் சார்ந்து பல முன்னெடுப்புகளைத் திராவிட இயக்கங்கள் மேற்கொண்டன. அதை தி.மு.க-வும் தொடர்ந்துள்ளோம். தி.மு.க -வின் செயல்பாடுகளை அவ்வளவு எளிதாகக் கடந்துபோக முடியாது. இயக்கத்தின், அரசியல் கட்சியின் மிக முக்கியத் தேவையே சமூக மேம்பாட்டைக் கொண்டுவருவதுதான். அதை நாடகத்தின் வழியே மட்டும்தான் கொண்டு வரவேண்டும் என்றில்லை. பொதுக்கூட்டம், போராட்டம் எனப் பல வழிகளில் கொண்டுவர முடியும்.

தாழ்வை நீக்கி தலைநிமிர்வோம்

தாழ்வை நீக்கி தலைநிமிர்வோம் ! தமிழ் மானம் காப்போம் வாக்களிப்போம்! உதயசூரியனுக்கு தளபதி

கலைஞரின்  கனிமொழியே 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நமது வெற்றி வேட்ப்பாளர் அண்ணன் நா. புகழேந்தி அவர்களை ஆதரித்து வாக்குகேட்டு வருகைதரும்.. கவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நமது வெற்றி வேட்ப்பாளர் அண்ணன் நா. புகழேந்தி அவர்களை ஆதரித்து வாக்குகேட்டு வருகைதரும்.. கலைஞரின் கனிமொழியே வருக வருக 🖤❤️          

தற்போது நடப்பது, அ.தி.மு.க., ஆட்சி அல்ல; பா.ஜ., ஆட்சி. அக்கட்சி

தற்போது நடப்பது, அ.தி.மு.க., ஆட்சி அல்ல; பா.ஜ., ஆட்சி. அக்கட்சி கொள்கை தான் நிறைவேற்றப்படுகிறது. எனக்கு பொன்னாடைகள் அணிவிப்பதற்கு பதிலாக, புத்தகங்கள் தர வேண்டும் என, ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். அதை, அனைவரும் பின்பற்ற வேண்டும்.🖤❤️ #தங்க_தளபதி

கலைஞரின் காதலன்

வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.வாகை சந்திரசேகர் அவர்கள், திருவாரூர் அருகே காட்டூரில் "முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அருங்காட்சியகம்" அமைக்கும் பணிக்கு, தனது ஒரு மாத ஊதியத்தை கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள்... வாழ்த்துக்கள் அண்ணா... 🖤❤️

ஓய்வின்றி உதிக்கும் சூரியனே

ஓய்வின்றி உதிக்கும் சூரியனே🖤❤️

 தளபதியின் பின்னால் தமிழகம்.

நாங்குநேரி மட்டுமல்ல நாளை நாட்டை ஆளப்போகும் தளபதியின் பின்னால் தமிழகம். .. தளபதியின்_தலைமையேற்போம் ! தமிழகத்தை_பாதுகாப்போம் !

களப்போராளிக்கு தளபதியார் வாழ்த்து

செயல்மறவர் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் பி.கே. சேகர் பாபு அவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 🖤❤️

தன்மான தலைவர்

தன்னம்பிக்கையும் தன்மானத்தையும் உன்னிடமல்லவா நாங்கள் கற்றுக்கொள்ளமுடியும்... வாருங்கள் தளபதியாரே தமிழ் மானம் காக்க! தமிழகத்தை மீட்க்க!

பாசிச_பாஜகவை 

பாசிச_பாஜகவை எதிர்க்கக்கூடிய ஆற்றல் தளபதியாருக்குத்தான் உண்டு என்று மக்களுக்கு தெரியும்...

தேர்தல் பிரச்சாரம்

பேனருக்காக நீதிமன்றம் ஓடும் முதல்வர், நீட் தேர்விற்கு நீதிமன்றம் செல்லாமல் இருப்பது ஏன்?   தளபதியார் விக்கிரவாண்டி_சட்டமன்ற_தொகுதி வெற்றி_வேட்பாளர்_அண்ணன் நா. புகழேந்தி

எடுபிடி அரசுயிடம்மிருந்து தமிழகத்தை மீட்க #மீளும்_இளையசூரியன்...🖤❤️

எடுபிடி அரசுயிடம்மிருந்து தமிழகத்தை மீட்க மீளும்_இளையசூரியன்...🖤❤️

 திராவிட  இளஞ்சூரியனே

இருள் நிறைந்த தமிழகத்தை ஒளி நிறைந்த மாநிலமாக ஆக்க ஒடி உழைத்து கொண்டு இருக்கும் திராவிட  இளஞ்சூரியனே ⚫️🔴

ஆதரிப்பீர் உதயசூரியன்

மதவெறி அரசாங்கத்தின்" 😄அடிவருடிகளை😄 அடியோடு தமிழகத்தை விட்டு அழித்தொழிக்க ஆதரிப்பீர்! உதயசூரியன் 🖤❤️ விக்கிரவாண்டி_சட்டமன்ற_தொகுதி