முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

.கலையும்  கலைஞரும்

கலையும்  கலைஞரும் ! "சமூக நலன் சார்ந்து பல முன்னெடுப்புகளைத் திராவிட இயக்கங்கள் மேற்கொண்டன. அதை தி.மு.க-வும் தொடர்ந்துள்ளோம். தி.மு.க -வின் செயல்பாடுகளை அவ்வளவு எளிதாகக் கடந்துபோக முடியாது. இயக்கத்தின், அரசியல் கட்சியின் மிக முக்கியத் தேவையே சமூக மேம்பாட்டைக் கொண்டுவருவதுதான். அதை நாடகத்தின் வழியே மட்டும்தான் கொண்டு வரவேண்டும் என்றில்லை. பொதுக்கூட்டம், போராட்டம் எனப் பல வழிகளில் கொண்டுவர முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்ணுரிமைப் போராளி

#இன்னம்_ஆறுமாதத்தில் கழக ஆட்சி  அமைந்தவுடன் பெண்பிள்ளைகளை  பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு  நீதிமன்றங்கள்  அமைக்கப்படும்...  பெண்ணுரிமைப் போராளி

ஜனநாயாக சக்தி

சனாதன வாதிகளுக்கு  எதிரான பெரும்  ஜனநாயாக சக்தி...

தமிழன்டா

#தமிழன்டா அன்பார்ந்த வாக்கால பெருமக்களே பாத்து ஓட்டுப்போடுங்க தயவுசெய்யுது சிந்தித்து ஓட்டுப்போடுங்க ஒட்டு போடுவது முக்கியம்... * வாங்க நம்ப ஊருக்கு ஒரு பிரச்னை * நம்ப காலேஜில ஒரு பிரச்னை * நம்ப நண்பனுக்கு ஒரு பிரச்னை * இல்ல நம்ப ஸ்டேட்க்கு ஒரு பிரச்னைன்னு வரவங்க கூட சேருவோம்... நம்ப சாதிக்கு ஒரு பிரச்னை நம்ப மதத்திற்கு ஒரு பிரச்னைன்னு சொல்றவங்ககூட தயவுசெய்து `சேராதீங்க´ சொல்றவன் அத்தனை பேரும் நம்பள தூண்டிவிட்டுட்டு அவன் வீட்ல போலீஸ்சோடு பாதுகாப்பாக வக்காந்து இருப்பான் நாம்பதான் மாட்டிகிவோம் தயவுசெய்து புரிஞ்சிக்கீங்க... #உங்கள்_விஜசேதுபதி