முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புறப்பட்டது புரட்சி தமிழ்

தாய்  தமிழின்  தலைமையேற்று புறப்பட்டது  புரட்சி தமிழ்...  #வணங்குகிறோம்_அண்ணா 🖤❤️

மிகப்பெரிய ஜனநாயக சக்தி

இந்திய துணை  கண்டத்தில் மட்டுமல்ல உலகில்  வேறெந்த கண்டத்திலும் காணமுடியாத நூற்றாண்டுகளை கடந்த மிகப்பெரிய ஜனநாயகத்தின் குரல்...

வீரவணக்கம்

இந்தியாவில் தோன்றிய அறிவுச் சூரியன்! இந்த நூற்றாண்டின் புதிய புத்தர்! ஒடுக்கப்பட்டோர் அனைவருக்குமான ஒளிவிளக்கு! எந்நாளும் எல்லோருக்குமான வழிகாட்டி! அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாள் இன்று! அவர் காட்டிய சமூகநீதிப் பயணத்தில் தடம்மாறாது நடை போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்! சமூகநீதிச் சுடரை அணையாமல் காப்போம்!

தமிழகம் காப்போம் அக்கா கனிமொழி

தமிழகத்தில்  எத்தனை தீய சக்திகள்  வெடித்தாலும் வெடித்து பொங்கி வழிந்தாலும் #தமிழகத்தை தளபதியார் இடமிருந்து எந்த சக்தியாலும் பிரித்துவிட முடியாது...

ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

சமூக நீதியின் சமரசமற்ற காவலர்; தமிழினத்தின் தகுதி செறிந்த பாதுகாப்பு அரண். அவரது சிந்தனையும் சொல்லும் செயலும்; உலகத்தமிழ் மானுடத்துக்கு மேலும் பல்லாண்டு தொடர வேண்டும். தந்தை பெரியார் உலகம் பயனுற வேண்டும் என்று, அவர் பிறந்தநாளாம் இன்று வணங்கி, வாழ்த்துகிறேன்...  கழக தலைவர்

மொழி

எளிய மக்களின்  மொழி... 

தமிழ்...

தமிழனின்  ஆத்திசூடி... 🖤❤️

தமிழகம்'அரசியல் நாகரீகத்தின் சின்னம் வி.பி.சிங்'-கருணாநிதி

அரசியல் நாகரீகத்துக்கும், பண்பாட்டுக்கும், உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவர்... 

அகவை காணும் அஞ்சாநெஞ்சன்

அடிமைகளின்  அதிகாரத்திற்கு  அஞ்சாத அண்ணாவின் பேரனுக்கு 43வது அகவை தின நல் வாழ்த்துக்கள்...

National Motivation Day January 2, 2021

முயற்சி 

தமிழர்களின் ஆத்திச்சூடி திமுக

திமுக  வெறும் அரசியல் அதிகாரத்திற்கான இயக்கமல்ல அது தமிழர்களின் ஆத்திச்சூடி என அடிமைகளுக்கு தெரியாதா என்ன? 

குமரிமுதல் குமிடிப்பூண்டி வரை

குமரிமுதல்  குமிடிப்பூண்டி வரை  எழட்டும்´ உங்கள் ஜனநாயகம் பயணம்...  விடியட்டும் தமிழகம்  முடியட்டும் அடிமைகளின் ஆட்சி.

தொப்புள்கொடி உறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்...

இஸ்லாமிய  தலைவர் பெருந்தகைகளுக்கு ஒரு வேண்டுகோள்...  எங்களை  பிரித்துவிடாதீர்கள் பிறகு தலைமுறைகளை தாண்டி வருத்தப்படாதீர்கள்...

போராளி தலைவர்

கொரானா  என்னும் பெரும் தொற்றில் நாடே முடங்கியபோதும் நொடிக்கி நொடி மக்களை பற்றி சிந்தித்தது மட்டுமில்லாமல்  அவர்களோடே  வாழ்ந்துகொண்டு இருக்கும் எங்கள் தளபதியாரே... உங்களால் மட்டுமே தமிழகம் சாத்தியம்...

தமிழனின் சுயமரியாதையின் பெருஞ்சுவர்...

இந்தியாவில் எத்தனையோ  சமூகநீதி தலைவர்கள்  சங்கிகளின் சாக்கடையில் சரிந்தாலும்...   #சரித்திர_நாயகனாய்  #சமத்துவ_தலைமகனாய் #தமிழனின்_சுயமரியாதையின்  #பெருஞ்சுவராய்  தொடரும் உங்கள் பயணத்தில்... எழட்டும் தமிழகம் ! விழட்டும் ஆதிக்கம் !

எதிரிகள் எத்திசையில் இருந்து வந்தாலும்..

இந்த முறை எதிரிகள் #சகாயத்தின் திசையில் இருந்து வந்தாலும் சரி அல்லது வேறெந்த திசையிலிருந்து வந்தாலும் சரி திக்கு திசை தெரியாமல் ஓடப்போவதுதான் உறுதி...  

போராளி தலைவர்

அன்று முதல் இன்று வரை போராட்ட களத்தில் தடம் புரளாத தலைவன்...

ஜனநாயகத்தின் தலைமகன்

உங்கள்  அதிகாரத்தில்  மட்டுமே எங்கள் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் தளபதியாரே...

சமூகநீதி காக்கும் கழக தலைவர்

அரசுக்கும்  #ஆளுநருக்கும் எதிராக கழக தலைவர் களத்தில் இறங்கிய பிறகே கனிந்தது மாணவர்களின் மருத்துவ கனவு...  சமூகநீதி காக்கும் கழக தலைவர்

ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை!

ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை! ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர்  @SPVelumanicbe ,   @CMOTamilNadu  ஆகியோர் அலட்சியமே காரணம்! பேரிடர் மீட்புப் படையை அழைத்தேனும் போர்க்கால வேகத்தில் சென்னையைக் காத்திடுக! கழக தலைவர்

காலம் தந்த சிறப்பு தளபதியார்

காலத்தால் அழியாத  கருப்பு சிகப்பு கலகக்காரனின் கதை...

தமிழ் தாகம்

தமிழ் மீதும்  தமிழ் மொழியின் மீதும்  தமிழ் இனத்தின் மீதும்  தமிழர்களின் சுயமரியாதையின் மீதும் எப்பொழுதும் தீராத தாகம் கொண்ட தங்க  தளபதியாரே வா... தமிழகத்தை தலைமை ஏற்க வா.. 

திமுக ஒரு குடும்ப கட்சிதான்...

திமுக #மிகப்பெரிய_குடும்ப_கட்சிதான்... இனத்தையும் மொழியையும் நாட்டையும் மக்களையும் காப்பதில்... திமுக ஒரு  மிகப்பெரிய குடும்ப கட்சிதான்... அரசியல் அமைப்பு கூறுகளான சமூகநீதி சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை காப்பதில் திமுக ஒரு மிகப்பெரிய குடும்ப கட்சிதான் ... தமிழ் மொழியும் தமிழர் உரிமையையும் தன்மானத்தையும் கட்டிக்காப்பதில் திமுக ஒரு மிகப்பெரிய குடும்ப கட்சிதான்... தமிழகத்தை வளர்ச்சி பாதையில் செலுத்துவதில் திமுக ஒரு மிகப்பெரிய குடும்ப கட்சிதான்.. #இப்ப_வாங்கடா

கலைஞரின் மொழி

அடுத்தவருக்காக கண்ணீர் விட அனுமதிக்காத அறிவிலிருந்து என்னை விலக்கி வை.. சின்னக்குழந்தைகளின் முன்பு பணிய வைக்காத எந்தப்பெருமையிலிருந்தும் என்னை விலக்கி வை என்றார் லெபனான் பெருங்கவி #கலில்ஜிப்ரான்.. .. திராவிட இயக்கம் அதன் பயணத்தில் தெளிவாக இருக்கிறது .. எங்கோ உ.பி.யில் நடந்ததுதானே நமக்கேன் என இல்லாமல் இந்தியாவில் வேறெந்த மாநில தலைவர்களோ கவலைபடாத போதும் திமுக போராடுகிறது .. திமுக மகளிரணி தலைவர் மானமிகு கனிமொழி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் .. மக்கள் கண்ணீர் சிந்தும் போது அதிகாரபோதையில் தள்ளாடுபவர்களுக்கு இதெல்லாம் தெரியாது..  பாதிக்கபடுபவர்கள் தலித்தாக, சிறுபான்மை சமூகமாக, பிராமணர் தவிர்த்த இந்துவாக இருந்தால் அரசும் நீதிமன்றமும் கள்ளமௌனம் காக்கும்.. இந்தியாவில் பொதுவுடமைவாதிகள் என அறியபடுகிறவர்கள் கூட  சத்தமில்லாமல்  நூலிழையில் போராடுவார்கள்.. ஆனால் திராவிட இயக்கங்கள் தான்  தன்பாதையை தெளிவாக வரையறுத்து கொஞ்சமும் நகராமல் தன் கடமையை செய்கிறது .. .. நீண்ட பெருஞ்சுவரை திராவிடம் நமக்கு கட்டிதந்திருக்கிறது ..பேராசான் தொடங்கி பேரருளாளன் வரை கட்டிய சுவர் நம்மை காத்துநிற்கிறது...

பெண்ணுரிமைப் போராளி

#இன்னம்_ஆறுமாதத்தில் கழக ஆட்சி  அமைந்தவுடன் பெண்பிள்ளைகளை  பாதுகாக்க மாவட்டம் தோறும் சிறப்பு  நீதிமன்றங்கள்  அமைக்கப்படும்...  பெண்ணுரிமைப் போராளி

திராவிடபெருஞ்சுவர்

#திராவிடபெருஞ்சுவரை பாதுகாக்கும் நான்காம் தலைமுறையின் மாமன்னர்... 🖤❤️

வாழ்த்துக்கள் அண்ணா

தங்க தமிழுக்கு  தளபதியார் கொடுத்த தங்க பரிசு...  வாழ்த்துக்கள் அண்ணா... 🖤❤️

ஆண்டிபட்டி முதல் ஆயிரம் விளக்குவரை...

ஆண்டிபட்டி முதல்  ஆயிரம் விளக்கு வரை அண்ணாவின் பேரப்பிள்ளைகளின் கைவசமுள்ளது அடிமைகளே... 

ஆயிரம் விளக்கே

"பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஆதிக்க  சக்திகளின் அரசியல் அதிகாரத்திற்கு அஞ்சாத ஆயிரம்விளக்கே...

விவசாயத்தை ஒடுக்கும் மோடி அரசு

மாவட்டக் கழகச் செயலாளர்கள் கவனத்திற்கு! விவசாயிகள் - சிறு வணிகர்களைப் பாதிக்கும் 3 வேளாண் சட்டங்கள் மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட வேண்டிய முழக்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய துண்டுப் பிரசுரம்   ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட வேண்டிய முழக்கங்கள்: திரும்பப் பெறு… திரும்பப் பெறு... பா.ஜ.க. அரசே… மோடி அரசே... விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு!   ஓயமாட்டோம்… ஓயமாட்டோம்... விவசாயிகள் நலன் காக்கும்வரை ஓயமாட்டோம்.. ஓயமாட்டோம்..   வீழ்வது நாமாக இருப்பினும்; வாழ்வது விவசாயிகளாக இருக்கட்டும்!   எதிரானது… எதிரானது... பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது; விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிரானது!   எதிரானது… எதிரானது... பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது!   அனுமதியோம்... அனுமதியோம்... கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்திடும் பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டத்தை அனுமதியோம் அனுமதியோம்...   பதுக்கலுக்குப் பாதை ...

அ. ராஜா

அரசியலில் திராவிட முன்னேற்ற கழகமும் தலைவர் கலைஞர் அவர்களும் அன்பிற்கினிய தளபதியார் அவர்களும் இந்த ராஜாவுக்கு செய்துயிருக்கிற வாய்ப்பு என்பது ஓன்று இரண்டல்ல...  30 வயதில் நாடாளுமன்ற உறுப்பினர்  33 வயதில் மத்திய  இணை அமைச்சர்  38 வயதில் மத்திய  கேபினெட்  அமைச்சர்  40 து 41ஒரு  வயதில் மீண்டும் ஒருமுறை கேபினெட் அமைச்சர்..  நான் பார்த்த உயரத்தை  திமுகாவில் என்னுடைய வயதில் இன்னொருவர்  பார்க்கவில்லை என்றளவுக்கு தலைமை கழகமும் தலைவரும் அன்பிற்கினிய தளபதியார் அவர்களும் எனக்கு வழங்கிருக்கிறார்கள்... 🙏🙏🙏

சமூகநீதிக்கான தலைவர்

ஏழை எளிய விளிம்புநிலை மக்களின் ஜனநாயகம் சமூகநீதி பாதுகாக்க தவிர்க்க முடியாத தலைமை... #எங்கள்_தளபதியார்

அழிக்கமுடியாத அறிவாலயம்

அழிக்கமுடியாத  அறிவாலயமே பாராளுமன்றத்தில்  ஒளி வீசும் கிழக்கு சூரியனே... உன்னை ஆரத்தழுவ எந்நாளும் காத்துக்கிடக்கிறது தமிழகம் தங்களின் மூன்றாமாண்டு தொடர்ச்சி தமிழகத்தின் எழுச்சி...  #வாழ்க_தலைவர்

திமுக

இந்த முறை  திமுகவை தவறவிட்டால்  அடுத்து பல தலைமுறை சங்கிகளிடம்  நாம் போராடவேண்டியதுதான்...

தமிழ்

தாய்  தமிழே... 

வாழ்க கலைஞர்

உங்கள் எழுத்தால் தமிழ் வளர்ந்தது உங்கள் கையெழுத்தால் தமிழகம் வளர்ந்தது.. வாழ்க கலைஞர்

சென்னை 381

சிங்கார  சென்னையின்  நாயகருக்கு 381 வது சென்னை  தின நல் வாழ்த்துக்கள்...

தி.மு.க என்பது வெறும் கட்சியல்ல, அது கொள்கையால் வளர்ந்த இயக்கம்”

`கருணாநிதியின் துரையும்… அண்ணனின் ஆழ்வாரும்'' - தி.மு.க நிர்வாகிகள் சலசலப்பு கதையின் பின்னணி! அ.சையது அபுதாஹிர் துரைமுருகன் - ஜெகத்ரட்சகன் politics Subscribe to instant updates "எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்துக்கு வந்தவன் அல்ல துரைமுருகன். அண்ணாவின் திராவிட நாடு கொள்கையைப் பார்த்து, ஒரு போராளியாக 1953-ம் ஆண்டு இந்த இயக்கத்துக்கு வந்தவன். நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்குக் கிடைக்காமல் போயிருந்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து, இரு வண்ணக் கொடியைப் பிடித்துக்கொண்டு கழகத்துக்காக கோஷமிட்டபடியே இருப்பவன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்...’’ துரைமுருகன் - பொருளாளர், தி.மு.க ''ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வின் முகமாகப் பார்க்கப்பட்டுவரும் துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்கிற விரக்தியில் கட்சி மாறப்போகிறார் என்று வெளியான செய்திதான் அவரை இந்த அளவுக்குச் சீற்றமடையச் செய்துவிட்டது. பொதுச் செயலாளர் பதவியும், துரைமுருகனைச் சுற்றிய சர்ச்சையும் கட்சிக்குள் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கின்றன. துரைமுருகனும...